அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவி செல்வி R.பிரியா மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் கல்வி பயின்று வருகிறார். இவர் கடந்த மூன்றாம் பருவ தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதால், மாணவியின் கல்விக் கட்டண சுமையை குறைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் திரு. N.மகேஸ்வரன் அவர்களின் பரிந்துரையை ஏற்று கல்லூரி முதல்வர் அவர்களின் வேண்டுகோளின் படி WIDCELL ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஜோதிலட்சுமி, Alumni ஒருங்கிணைப்பாளர் திரு S.கணேஷ்குமார், திரு M.சக்திவேல் ஆகியோரின் மூலம் ரூ 4000 கல்லூரி முதல்வர் முனைவர் திரு. ரா.கந்தசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது.
Blood donation camp with Govt Hospital Palani, Lions club of Neikkarapatty is being organised today. Our NSS volunteers and staff are donating blood.
International Women's day is being celebrated today at our Institution. Competitions are conducted for girl students and winners are given prizes .